Mnadu News

காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை.

ஜம்மு-காஷ்மீரில்; வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் மச்சில் துறையின் காலா வனத்துறை பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர்.உடனடியாக சுதகரித்த ராணுவம் மற்றும் காவல்துறையினர்,அவர்களை சுற்றி வளைத்து 5 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.இதன் காரணமாக அவர்களின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More