Mnadu News

காஸா மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல்: 28 பாலஸ்தீனியர்கள் பலி.

பாலஸ்தீனிய மருத்துவர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் அறிவிப்பின்படி, காஸா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக தீவிர தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதில் பொதுமக்கள் 15 பேர் உட்பட 28 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாகவும், அதோடு, அபாசன் நகரில் கொல்லப்பட்ட இருவரும் பாலஸ்தீன ஆயுதக் குழுவின் ராணுவ நடவடிக்கைகளின் கூட்டுக்குழுவின் உறுப்பினர்கள் ஆவர். இஸ்ரேலின் விமானத் தாக்குதலில் இதுவரை 93 பேர் காயமடைந்துள்ளதாக காசாவில் உள்ள பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.

Share this post with your friends

ரயில்வே சிக்னல்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு ரயில்வே துறை கடிதம்.

அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் எழுதி உள்ள கடிதத்தில், ரயில்வே சிக்னல்...

Read More