Mnadu News

குஜராத்தில் பர்னிச்சர் கடையில் தீ: ஏராளமான பொருட்கள் எரிந்து சாம்பல்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள பர்னிச்சர் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவறிந்து 4 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு வந்து தீயணைப்புத் துறையினா,; கடும் பேராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த தீ விபத்தில்; பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகி உள்ளது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More