குஜராத்தின் சூரத் நகரில் மாநில அளவிலான சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் புதிய கின்னஸ் உலக சாதனை படைக்கும் நோக்கில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி யோகா பயிற்சி மேற்கொண்டனர்.இந்த குறிப்பிடத்தக்க சாதனை, அனைவருக்கும் யோகா என்ற பிரதமர் மோடிஜியின் அழைப்பை ஏற்றதற்கான ஒரு வெளிப்படையான சான்று என அவர் தெரிவித்து உள்ளார். அந்த டுவிட் பதிவை பிரதமர் மோடி பகிர்ந்து கின்னஸ் உலக சாதனை படைத்ததற்காக சூரத்துக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More