Mnadu News

குற்றவாளிகளை அரசு பாதுகாக்கிறது: பீம் ஆர்மி தலைவர் சந்திர சேகர் ஆசாத் குற்றச்சாட்டு.

செய்தியாளர்களிடம் பேசியுள்ள பீம் ஆர்மி தலைவர் சந்திர சேகர் ஆசாத்,நான் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் குற்றவாளிகள் இன்னும் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள்.அதே சமயம், அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆசியில்லாமால், இதைச் செய்ய முடியாது. இது ஒரு தீவிர அலட்சிய போக்கு ஆகும்,ஏனெனில், முதல் அமைச்சர் இது குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் இருப்பதிலிருந்தே அவர் குற்றவாளிகளை பாதுகாக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது என்று பேசியுள்ளார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More