Mnadu News

குளங்களை தூர்வாரும் போது புளிய மரங்களை வெட்டக் கூடாது :உயர்நீதிமன்றம் கிளை ஆணை.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில்,திண்டுக்கல் நத்தம் அருகே குளத்தை ஆக்கிரமித்துள்ள புளிய மரங்களை அகற்றி தூர்வார உத்தரவிடக் கோரி இருந்தார்.இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், குளங்களை தூர்வார வேண்டும் என்பதற்காக புளிய மரங்களை அகற்ற உத்தரவிட முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

Share this post with your friends

ரயில்வே சிக்னல்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு ரயில்வே துறை கடிதம்.

அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் எழுதி உள்ள கடிதத்தில், ரயில்வே சிக்னல்...

Read More