Mnadu News

கூரியர் மூலம் கடத்தி வரப்பட்ட 99 கிராம் கோகையன் பறிமுதல்:இருவர் கைது.

கூரியர் மூலம் போதை பொருள் கடத்தி வரப்படுவதாக மும்பை சிறப்பு புலனாய்வுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து,அந்த கூரியர் நிறுவனத்திற்கு சென்ற சுங்கத்துறையினர். குறிப்பிட்ட கூரியர் பார்சலை திறந்து சோதனை நடத்தினர்.அப்போது, ஷீவின் பின்புறத்தில் உள்ள குதி உயர்த்தும் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள99 கிராம் கோகையன் போதை பொருளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து ,தீவிர விசாரணைக்கு பிறகு, இந்திய உட்பட நைஜீரியாவை சேர்ந்தவரையும் சுங்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More