Mnadu News

கெஜ்ரிவால் இல்லம் சீரமைப்பு விவகாரம்: பாஜகவினர் காலவரையற்ற முற்றுகை போராட்டம்.

கொரோன தொற்றுக் காலத்தில் நாடு முழுவதும் ஊரங்கு அமலில் இருந்த போது, டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிகாரப்பூர்வ இல்லத்தை சீரமைக்கும் டெல்லி அரசு 45 கோடி ரூபாய் செலவிட்டதாக பாஜக குற்றம் சாட்டியது.அதுவும் திரைசீலைகள் மற்றும் மார்பல் கல் புதைக்க மட்டும் இந்த பணம் செலவிடப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ள பாஜக,இந்த பணிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முதலமைச்சரின் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை சில தினங்குளுக்கு முன் நடத்தியது.இந்நிலையில்,தற்போது டெல்லியில் மேடை அமைத்து பாரதிய ஜனதா கட்சியினர் காலவரையற்ற முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Share this post with your friends

ரயில்வே சிக்னல்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு ரயில்வே துறை கடிதம்.

அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் எழுதி உள்ள கடிதத்தில், ரயில்வே சிக்னல்...

Read More