கேரளத்தில், பெரிய நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டின் ஒரு பகுதியாக கான்கிரீட் அமைக்கும் பணி நடந்துகொண்டிருந்த போது மேம்பாலம் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் கட்டட தொழிலாளிக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. மேம்பாலம் இடிந்து விழுந்ததற்குக் கட்டுமான ஒப்பந்ததாரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விபத்து நடந்த இடத்தை மக்களவை எம்.பி ராஜ்மோகன் உன்னிதன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More