Mnadu News

கேரளாவில் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு: கண்ணாடிகள் உடைந்து சேதம்.

நாட்டின் 15 வது வந்தே பாரத் ரயிலானது திருவனந்தபுரம் – காசக்கோடு இடையே தன் சேவையைத் துவங்கியது. இதுதான் கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் என்பதால் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தொடக்கத்திலிருந்தே இந்த ரயிலில் மக்கள் ஆர்வத்துடன் பயணித்து வருகின்றனர்.இந்நிலையில் திருநாவாய் – திரூர் இடையே இந்த ரயில் இயக்கப்பட்டபோது, அதன் மீது யாரோ கற்களை வீசினர் . இதில் வந்தே பாரத் ரயிலின் சி4 பெட்டியின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை.பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கல்வீசிய நபர்கள் யார் என்று தேடி வருகின்றனர்.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More