Mnadu News

கேரளாவில் 50 ஆயிரம் பேருக்கு வாந்திபேதி: அரசு மருத்துவமனைகளில் நிரம்பி வழியும் நோயாளிகள் கூட்டம்.

கடந்த வாரம் வரை டெங்கு ,புளூ காய்ச்சல் மக்களை பெரும் அளவில் வாட்டிவதைத்தது. இந்நிலையில் நடப்பு ஜூன் மாதத்தில் இதுவரை வாந்தி பேதியால் 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வாரத்தில் மட்டும் 10 ஆயிரம் பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனா. அதனால், பல அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் பெருகி வழிவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Share this post with your friends