Mnadu News

கோடைக்காலத்தில் தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது: அமைச்சர் நேரு பேட்டி.

திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.என்.நேரு, சென்னை, தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் குடிநீர் திட்டங்கள் முழுமை பெற்றுள்ளன. அதனால், கோடைக்காலத்தில் தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends

துரோகத்தை பற்றி செந்தில் பாலாஜி பேசக்கூடாது: எடப்பாடி பழனிசாமி தாக்கு.

சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரத்துறை அமைச்சர்...

Read More