கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோயில்களில் உண்டியலை உடைத்து தொடர் திருட்டில் ஈடுபட்ட குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்த 28-வயதான வினித் என்ற வாலிபரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கைது செய்த குளச்சல் போலீசார் அவரை சிறையிலடைத்தனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More