சந்திரயான்-3 விண்கலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (சந்திரனில் ஆய்வு செய்ய, விண்ணில் செலுத்தப்பட உள்ள 3-வது விண்கலம் ஆகும். சந்திரயான்-2 போலவே சந்திர மேற்பரப்பில் பாதுகாப்பாக தரையிறங்கி தகவல்களை அனுப்பும் திறனை வெளிப்படுத்தும். இது லேண்டர் மற்றும் ரோவர் கட்டமைப்பைக் கொண்டுள்ளது.இந்த விண்கலம் ஸ்ரீPஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையதிலிருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்நிலையில், சந்திராயன்-3 செயற்கைக் கோள் திட்டப் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாகவும், சந்திராயன்-3 செயற்கைக்கோளை வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ இணை இயக்குனர் எஸ்.வி.சர்மா தெரிவித்துள்ளார்.

மற்ற கட்சிகளை விட வித்தியாசமானது பா.ஜ.க: தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு.
டெல்லியில் பா.ஜ.க, கட்சி அலுவலக கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு விழாவில் பா.ஜ.க, தேசிய...
Read More