திருச்சி லால்குடியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு விதிமுறைகளை பின்பற்றி அனுமதி வழங்கவில்லை என வருவாய்த்துறை மீது உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் புகார் தெரிவிக்கப்பட்டது.அதோடு, சாதிய பாகுபாடின்றி ஜல்லிக்கட்டு நடத்த கோரியும் வழக்கு தொடரப்பட்டது.இதை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை வருவாய்த்துறை அதிகாரி நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More