Mnadu News

சாதிய பாகுபாடின்றி ஜல்லிக்கட்டு நடத்த வழக்கு: வருவாய்த்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.

திருச்சி லால்குடியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு விதிமுறைகளை பின்பற்றி அனுமதி வழங்கவில்லை என வருவாய்த்துறை மீது உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் புகார் தெரிவிக்கப்பட்டது.அதோடு, சாதிய பாகுபாடின்றி ஜல்லிக்கட்டு நடத்த கோரியும் வழக்கு தொடரப்பட்டது.இதை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை வருவாய்த்துறை அதிகாரி நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

Share this post with your friends

இந்தியாவுக்கேவழிகாட்டியாகஅமைந்ததுவைக்கம் போராட்டம்:முதல்அமைச்சர் எழுச்சி உரை.

இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது வைக்கம் போராட்டம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி உள்ளார்....

Read More

கர்ப்பிணிகள்வடகொரியாவில்தூக்கிலிடப்படுகிறார் கள்:தென்கொரியா குற்றச்சாட்டு.

தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,ஆறு மாத கர்ப்பிணி பெண்ணை வட...

Read More