Mnadu News

சான்றிதழ்களை விரைந்து வழங்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.

மதுரையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் உடனான கள ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும். மக்களுக்கு சான்றிதழ்களை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க வேண்டும். அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உள்ளது என முதல் அமைச்சர் தெரிவித்தார்.

Share this post with your friends