Mnadu News

‘சிம்லாவில் பா.ஜ.க.வை வீழ்த்துவது குறித்து விவாதிப்போம்’: மேற்கு வங்க முதல்-அமைச்சர் மம்தா தகவல்.

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நிறைவு பெற்ற உடன் செய்தியாளர்களிடம் பேசியுள்ள மேற்கு வங்க முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி,”அமலாக்கத்துறை, சி.பி.ஐ. முகமைகளை பா.ஜ.க. அரசு தவறாக பயன்படுத்துகிறது.தற்போது. பீகாரில் ஏற்பட்ட குழப்பங்களே எதிர்கட்சிகள் ஒருங்கிணைப்பிற்கு காரணம்.அதே நேரம். சிம்லாவில் நடக்கும் 2-வது கூட்டத்தில் பா.ஜ.க.வை வீழ்த்துவது குறித்து விவாதிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More