ஒரு புறம் உக்ரைன் மீது தொடர் தாக்குதல் நடத்;தி வரும் ரஷ்யா மறு புறம் சிரியா மீதும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், வடமேற்கு சிரியாவில் ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். அதோடு, பலர் காயமடைந்தனர். இது இந்த ஆண்டின் மிக மோசமான தாக்குதல் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More