Mnadu News

சூடானில் எஸ்டிஎஃப் படையினரால் 125 ராணுவ வீரர்கள் விடுவிப்பு: செஞ்சிலுவை சங்கம் அறிவிப்பு.

செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்டிஎஃப் படையினரால் பிடித்து வைக்கப்பட்டிருந்த 125 ராணுவ வீரர்கள், செஞ்சிலுவை சங்கம் நடத்திய மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் தலைநகர் கார்ட்டூமிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வாட் மடானி நகருக்கு வாகனங்களில் அழைத்து வரப்பட்டனர்.அவர்களில் 44 பேர் காயமடைந்திருந்தனர்.விடுவிக்கப்பட்ட அந்த 125 பேரும் எங்கு சிறைவைக்கப்பட்டிருந்தனர் என்ற விவரம் தெரியவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More