Mnadu News

சென்னையில் இருந்து பினாங்கிற்கு நேரடி விமான சேவை: முதல்வருக்கு மத்திய அரசு கடிதம்.

சென்னையில் இருந்து மலேசியாவின் பினாங்கிற்கு நேரடி விமான சேவைக்கு சாத்தியக்கூறு உள்ளதா என ஆராய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை அடுத்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Share this post with your friends

துரோகத்தை பற்றி செந்தில் பாலாஜி பேசக்கூடாது: எடப்பாடி பழனிசாமி தாக்கு.

சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரத்துறை அமைச்சர்...

Read More