Mnadu News

சென்னையில் பிப்ரவரி 1,2 ஆம் தேதியில் ஜி-20 கல்வி கருத்தரங்கு: 20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு.

சென்னையில் பிப்ரவரி மாதம் 1 மற்றும் 2 ஆம் தேதி நடைபெறும் ஜி-20 கல்வி கருத்தரங்கில் 20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிக்கல்வி, உயர்கல்வி பாடத்திட்டம் போன்றவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது என ஐஐடி இயக்குநர் காமகோடி தகவல் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends

இந்தியாவுக்கேவழிகாட்டியாகஅமைந்ததுவைக்கம் போராட்டம்:முதல்அமைச்சர் எழுச்சி உரை.

இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது வைக்கம் போராட்டம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி உள்ளார்....

Read More

கர்ப்பிணிகள்வடகொரியாவில்தூக்கிலிடப்படுகிறார் கள்:தென்கொரியா குற்றச்சாட்டு.

தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,ஆறு மாத கர்ப்பிணி பெண்ணை வட...

Read More