நாட்டில் அதிக சைபர் கிரைம் காவல் நிலையங்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக தமிழகத்தில் 46, மகாராஷ்ட்ரத்தில் 43 சைபர் கிரைம் காவல் நிலையங்கள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சைபர் குற்றங்கள் தொடர்பாக புகாரளிக்க உலடிநசஉசiஅந.பழஎ.in இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.அதோடு, 2022 ஜனவரி முதல் டிசம்பர் 7 வரை இணையதளத்தில் 16 லட்சத்திற்கும் அதிகமான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More