Mnadu News

ஜம்முவை மத்தியரசு புறக்கணிக்கிறது: பரூக் அப்துல்லா குற்றச்சாட்டு.

ஜம்மு காஷ்மீரில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, ஜி 20 மாநாட்டு தொடர்பான கூட்டம் ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக்கில் நடத்தப்படுகிறது.காஷ்மீரிலும் நடக்கப்படுகிறது. ஆனால் ஜம்முவில் மட்டும் நடக்கப்பட வில்லை.அதனால் தான் ஜம்முவை மத்தியரசு புறக்கணிக்கிறது என்று நான்சொல்ல வேண்டி உள்ளது என்று கூறியுள்ளார்.

Share this post with your friends

ரயில்வே சிக்னல்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு ரயில்வே துறை கடிதம்.

அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் எழுதி உள்ள கடிதத்தில், ரயில்வே சிக்னல்...

Read More