ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் டோபனார் மாச்சல் எல்லைப்பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து, ராணுவமும் போலீசாரம் அப் பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.உடனடியாக ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர்.இந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

ஆக்கிரமிப்பு எங்கே உள்ளது சொல்லுங்க? அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னையில் ஏற்பட்டு உள்ள வெள்ள பாதிப்புகள் பற்றி பேச எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி...
Read More