நிலநடுக்கம் தொடர்பாக புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,இந்த நிலநடுக்கம் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மலைப்பாங்கான ராம்பன் மாவட்டத்தில்; ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுக்கோலில் 3 புள்ளி பூஜ்ஜியம் ஆகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் ஆழம் மேற்பரப்பில் இருந்து 5 கிலோ மீட்டர் கீழே 33புள்ளி மூன்று ஒன்று டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் கிழக்கே 75 புள்ளி ஒன்று ஒன்பது டிகிரி தீர்க்க ரேகையிலும் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்த எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More