Mnadu News

ஜம்மு-காஷ்மீரில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு: பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு.

ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று அதிகாலை மாநில நெடுஞ்சாலையோரம் உள்ள துலிபால் பகுதியில சுமார் 3 கிலோகிராம் எடையுள்ள வெடிகுண்டுகளைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அப்பகுதியில் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டு, பாதுகாப்புப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டது. வெடிகுண்டு செயலிழக்கும் குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, செயலிழக்கச் செய்தனர். பாதுகாப்புப் படையினரின் விழிப்புணர்வும், துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More