ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் டோடா என்ற பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு கிஸ்துவாரில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டோடா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளி மூன்றாக ஆக பதிவாகியுள்ளது. காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து டெல்லி மற்றும் வட மாநிலங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More