Mnadu News

ஜாமின் உத்தரவுகளில், எப்.ஐ.ஆர்.,எண், தேதி குறிப்பிடவும்: உயர்நீதி மன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட் மற்றும் தீபங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், இனி வரும் காலத்தில், ஜாமின் உத்தரவுகளில், எப்.ஐ.ஆர்., எண், தேதி, சம்பந்தப்பட்ட காவல் நிலையம் மற்றும் செய்த குற்றம் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய விபரங்கள் முறையாக பதிவு செய்யப்படுவதை, உயர் நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும். இந்த உத்தரவு, அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் அவற்றின் பதிவாளர்கள் வாயிலாக அனுப்பப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். உயர் நீதிமன்றங்கள் அனைத்திலும், ஜாமின் உத்தரவுகளில், ஒரே மாதிரியான நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. பெரும்பாலான சமயங்களில், ஜாமின் உத்தரவுகளில், வழக்கில் உள்ள குற்றங்களின் தன்மை குறிப்பிடப்படுவதில்லை.எனவே,இனி வரும் காலத்தில், ஜாமின் உத்தரவுகளில், எப்.ஐ.ஆர்., எண், தேதி, சம்பந்தப்பட்ட காவல் நிலையம் மற்றும் செய்த குற்றம் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய விபரங்கள் முறையாக பதிவு செய்யப்படுவதை, உயர் நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும். இந்த உத்தரவு, அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் அவற்றின் பதிவாளர்கள் வாயிலாக அனுப்பப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Share this post with your friends

4 நீதிபதிகளை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை: கொலீஜியம் நடவடிக்கை.

தமிழக மாவட்ட நீதிபதிகளான ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை உயர்நீதிமன்ற...

Read More

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்பொதுக்குழு வழக்கு: உயர்நீதிமன்றத்தில் வாதங்கள் நிறைவு.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம்...

Read More