Mnadu News

ஜாமீனில் உள்ளவர்கள் ஊழலைப்பற்றி பேசுகின்றனர்.

ஜாமீனில் வெளியே உள்ளவர்கள் ஊழலைப்பற்றி பேசுகின்றனர் என்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா காங்கிரசை சாடியுள்ளார்.கர்நாடகாவில் கொப்பலில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் உரையாற்றி யுள்ள பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா,ராகுல் காந்தி;, சோனியா காந்தி மற்றும் டி.கே. சிவகுமார் ஆகியோர் ஜாமீனில் வெளியே உள்ளனர்.இந்த நிலையில் அதாவது, பாதி ஜாமீனில், மீதி சிறையில் உள்ளவர்கள் ஊழலைப் பற்றி பேசுகிறார்கள்.அதோடு,பிஎப்ஐ மீதான வழக்குகளை வாபஸ் பெறுவோம்; பஜ்ரங்தளத்தை தடை செய்யவோம் என்று பேசுகின்றனர்;.இது நியமம் தானா?. அதே நேரம்,ஊழலில் ஈடுபட்டவர்கள்;,நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்கு முட்டுக்கட்டை போட்டவர்களை மக்களாகிய நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்.அதோடு,காங்கிரஸ{க்கு வாக்களித்தால்,பிஎப்ஐ மீண்டும் வருவதற்கு வாக்களிக்கிறீர்கள் என்பதை புரிந்;து கொள்ளுங்கள் என்று பேசியுள்ளார்.

Share this post with your friends

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.

கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...

Read More