Mnadu News

ஜூன் 3-ஆம் தேதி குழந்தைகளுக்கு இனிப்புப் பொங்கல்: அரசாணை வெளியீடு.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், இயக்குநர் மற்றும் குழும இயக்குநரின் கடிதத்தில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கையை ஏற்று குழந்தைகள் மையங்களில் சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் 2 முதல் 6 வயது குழந்தைகள் மற்றும் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் பள்ளிக் குழந்தைகளுக்கு, மு.கருணாநிதி; பிறந்த நாளன்று இனிப்புப் பொங்கல் வழங்கவும், அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends