டெல்லி நரேலா தொழிற்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் இன்று காலை 9.30 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில், 10 தீயணைப்பு வாகனங்களுடன் தீயினை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபடடனர். இதில் 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இன்னும் சிலர் கட்டடத்தில் சிக்கியிருக்கலாம் என்று தீயணைப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More