Mnadu News

டெல்லி கலால் கொள்கை: தொழிலதிபர் கைது.

டெல்லி கலால் வரிக் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் பிரிண்ட்கோ சேல்ஸ் தனியார் நிறுவனத்தின் இயக்குநரும் மதுபான தொழிலதிபருமானர அமந்தீப் தாலை அமலாக்கத்துறை கைது செய்தனர்.அதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து பணமோசடி தடுப்புச் சட்ட விதிகளில் கீழ் அமந்தீப் தால் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதுவரை, அமலாக்கத்துறையினர் இந்த வழக்கில் 10 பேரை கைது செய்துள்ளது.

Share this post with your friends

துரோகத்தை பற்றி செந்தில் பாலாஜி பேசக்கூடாது: எடப்பாடி பழனிசாமி தாக்கு.

சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரத்துறை அமைச்சர்...

Read More