Mnadu News

தங்கள் குடிமக்களை மீட்க உதவி கோரும் பிற நாடுகள்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள இந்திய வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா, ராணுவ மோதல்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் சூடானில் இருந்து இந்திய குடிமக்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், சூடானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு குடிமக்களையும் மீட்டு கொண்டு வரும் படி பிற நாடுகள் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.இவ்வாறு,உதவி கோரி உள்ள நாடுகளுடான நடைமுறை விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த நாடுகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

Share this post with your friends