Mnadu News

தஞ்சை ஆசிரமம் வழக்கு: குழந்தைகள் நிலை பற்றி அறிக்கை தர உயர்நீதிமன்றம் கிளை ஆணை.

தஞ்சை ஆசிரமத்தில் இருந்து சமூக நல அலுவலரால் அழைத்துச் செல்லப்பட்ட 5 குழந்தைகளை மீண்டும் ஒப்படைக்கக் கோரிய வழக்கில் சிவசக்தி ஆசிரமத்தில் இருந்து 5 குழந்தைகள் எந்த தேதியில் அழைத்து செல்லப்பட்டனர்? என விரிவான அறிக்கையை தஞ்சை மாவட்ட சமூக நல அலுவலர் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளின் தற்போதைய நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து அரசு வழக்குரைஞர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Share this post with your friends

4 நீதிபதிகளை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை: கொலீஜியம் நடவடிக்கை.

தமிழக மாவட்ட நீதிபதிகளான ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை உயர்நீதிமன்ற...

Read More

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்பொதுக்குழு வழக்கு: உயர்நீதிமன்றத்தில் வாதங்கள் நிறைவு.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம்...

Read More