Mnadu News

தமிழகத்தில் இயல்பு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் உயரும்:வானிலை ஆய்வு மையம் தகவல்.

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலவரும் மே 21 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.சென்னையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செல்சியஸ் ஆகவும்; குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் காரணமாக சோர்வு ஏற்படலாம். என்று கூறப்பட்டுள்ளது.

Share this post with your friends

ரயில்வே சிக்னல்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு ரயில்வே துறை கடிதம்.

அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் எழுதி உள்ள கடிதத்தில், ரயில்வே சிக்னல்...

Read More