Mnadu News

தர்ம யுத்தத்தை துவக்கி உள்ளோம்; தேனியில் ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகிலுள்ள கைலாசபட்டியில் உள்ள ஒ. பன்னீர்செல்வம் பண்ணை வீட்டில் கோவை செல்வராஜ் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஓபிஎஸை சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பின்னர் கட்சி நிர்வாகிகளிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் கட்சி தொண்டனும் கட்சியின் தலைமை பதவிக்கு வர வேண்டும் என எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வகுத்த கழக சட்ட விதிகளை சிலர் சுயநலத்திற்காக திருத்த உள்ளார்கள் என்றும் கழக சட்ட விதிகளின்படி கழகம் செயல்பட வேண்டும் என்பதற்காகவே தற்போது தர்ம யுத்தத்தை துவக்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More