Mnadu News

தலிபான்கள் சந்திப்புக்கு ஏற்ற சரியான தருணம் தற்போது இல்லை: ஐ.நா. பொதுச் செயலாளர் பேச்சு.

மனித உரிமைகள், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் பற்றிய முக்கிய பிரச்சினைகளை விவாதிப்பதற்காக தோகாவில் ஆப்கானிஸ்தான் தூதர்கள் நடத்திய கூட்டத்தில் ஐ.நா.பொதுச்செயலாளர் அண்டோனியா குத்தரெஸ் கலந்து கொண்டார். தலிபான்களுடன் எவ்வாறு பணியாற்றுவது என சர்வதேச சமூகத்திற்கு ஒரு பொதுவான புரிதலை ஏற்படுத்துவதற்காக இந்தச் சந்திப்பு நடைபெற்றது.இந்தச் சந்திப்பில் அண்டோனியாவிடம் செய்தியாளர்கள், “நீங்கள் தலிபான்களை சந்திப்பீர்களா?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அண்டோனியா குத்தரெஸ், “தலிபான்களுடன் நேரடையாக பேசுவதற்கும், சந்திப்பதற்கும் சரியான தருணமாக இருக்கும்போது, நான் வெளிப்படையாக அந்த வாய்ப்பை மறுக்க மாட்டேன். ஆனால், அவ்வாறு செய்ய தற்போதைய தருணம் சரியானதாக இல்லை” என்றார்.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More