Mnadu News

திருட்டுப்பழி சுமத்தி பெண் தாக்கப்பட்ட வழக்கிற்கு அதிரடி தீர்ப்பு

தூத்துக்குடி மாவட்டம் காசிலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாப்பா என்ற கணவனை இழந்த பெண்ணை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு வழக்கில் கைது செய்து புளியம்பட்டி காவல் நிலையத்தில் வைத்து தாக்கியது தொடர்பாக பாப்பா தொடர்ந்த வழக்கில் தூத்துக்குடி மாவட்ட பட்டியல் இன மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஓய்வு பெற்ற ஏ டி எஸ் பி விமல் காந்த், மற்றும் ஆய்வாளராக பணிபுரியும் காந்திமதி ஆகிய இருவருக்கும் மூன்று வருடம் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 52 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சுவாமிநாதன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

Share this post with your friends

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.

ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...

Read More

கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்கு நிலையான பாஜக அரசு தேவை: பிரதமர் மோடி பேச்சு.

கர்நாடகாவில் தாவணகெரேவில் பேசிய பிரதமர்,சந்தர்ப்பவாத, சுயநல அரசுகள் நீண்ட காலமாக இருந்தது கர்நாடக...

Read More