Mnadu News

திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.

திருவாரூர் மாவட்டத்தில் மழையை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், அதை ஈடுகட்டும் வகையில் நாளை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.நாளை மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

Share this post with your friends