தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க., ஆட்சி எப்போதுமே விவசாயிகளுக்கு எதிராக தான் இருந்து வருகிறது என்பதை அன்று முதல் இன்று வரை நிரூபித்து வருகிறது. போலி வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக்கு வந்த பின், முதுகில் குத்தும் தி.மு.க.,வுக்கு விவசாயிகள் தகுந்த பதிலடி கொடுப்பர். என்று கூறப்பட்டுள்ளது.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More