பயங்கரவாத நிதியுதவி தடுப்பு மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி பல ஆண்டுகளாக இந்தியாவை வீழ்த்த முயற்சி செய்த பயங்கரவாதத்துடன் இந்தியா தைரியமாக எதிர்கொண்டது. பயங்கரவாதத்தின் விளைவுகளை உலக நாடுகள் கவனிக்கும் முன் இந்தியா பயங்கரவாதத்தை எதிர்கொள்ள நேரிட்டது. பயங்கரவாதத்தின் இருண்ட முகத்தை நம் நாடு கண்டுள்ளது. பயங்கரவாதிகளுக்கு நிதி உதவியும் ஒருசில நாடுகள் வழங்கி வருகின்றன. தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும் எனவும் தீவிரவாதம் அடியோடு வேரறுக்கப்படும் வரை ஓய மாட்டோம் என்று கூறி உள்ளார்.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More