Mnadu News

தீவிரவாத இயக்கத்துக்கு ஆள்சேர்ப்பு வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை: என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பு.

இந்தியாவில் தீவிரவாத இயக்கத்துக்கு ஆள்சேர்த்த வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை விதித்து லக்னோ என்ஐஏ நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.ஒரு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து லக்னோ என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மற்றொரு வழக்கில் 2 தீவிரவாதிகளுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

Share this post with your friends

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்பொதுக்குழு வழக்கு: உயர்நீதிமன்றத்தில் வாதங்கள் நிறைவு.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம்...

Read More

செங்கல் சூளைக்கு தடை கோரிய வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

மதுரை மேலூர் அருகே இயங்கும் செங்கல் சூளையில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுசூழல்...

Read More