Mnadu News

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்: இடிந்து விழுந்த கட்டடங்கள்.

தெற்கு துருக்கியில் மலாத்யா மாகாணத்தில் உள்ள யெசிலியூட்ர் நகரை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கத்தில் நகரத்தில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்புகள், சேதங்கள் குறித்து உடனடி தகவல்கள் இல்லை.

Share this post with your friends

துரோகத்தை பற்றி செந்தில் பாலாஜி பேசக்கூடாது: எடப்பாடி பழனிசாமி தாக்கு.

சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரத்துறை அமைச்சர்...

Read More