Mnadu News

தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வுமையம் தகவல்.

தமிழ்நாட்டில் மதிய வேளைகளில் வெப்பம் படிப்படியாக அதிகரித்து கானப்படுகிறது. இந்த நிலையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் தமிழக மாவட்டங்களில வரும் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் நாளை வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

Share this post with your friends