Mnadu News

தேசத்தை கட்டமைக்க கணிசமான பங்களிப்பை கேரள மக்கள் வழங்கியுள்ளனர் ஜே.பி.நட்டா புகழாரம்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கேரளாவில்,நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசியுள்ள பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா,இந்த தேச கட்டமைப்புக்கும் மேம்பாட்டிற்கும் கணிசமான பங்களிப்பை கேரள மக்கள் வழங்கியுள்ளனர். ஆனால், இடதுசரிகள் கூட்டணி மற்றும்; காங்கிரஸ் தலைமையிலான் ஐக்கிய கூட்டணி; இணைந்து செய்து வரும் அற்ப அரசியலால், கேரள மக்கள் செய்த அனைத்து சிறப்பான பணிகளும் வீணடிக்கப்படுகின்றன என்று பேசியுள்ளார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More