Mnadu News

தேஜஸ்வி யாதவ் மீது அவதூறு வழக்கு: மே 8 ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு.

குஜராத்திகளை ‘ரவுடிகள் என்றும் மலிவானவர்கள் என்று அழைத்ததற்காக பீகார் துணை முதல் அமைச்சர் தேஜஸ்வி யாதவ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அகமதாபாத் மெட்ரோ நீதிமன்றத்தில்; மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம்,மனுவின் மீதான அடுத்த விசாரணை மே 8 ஆம் தேதி நடைபெறும் என்று அன்றைய தினம் அகமதாபாத் மெட்ரோ நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என்று தெரிவித்துள்ளது.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More