Mnadu News

தேர்வானோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

உயர் கல்வித்துறை சார்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு, பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வானோருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

Share this post with your friends