Mnadu News

நமது கல்வி முறை மாறி வருகிறது:பிரதமர் நரேந்திர மோடி பேச்சு.

குஜராத் மாநிலம், காந்திநகரில் அகில பாரதிய சிக்ஷா சங்க அதிவேஷனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஆசிரியர்களுடனான எனது தொடர்பு, தேசிய அளவில் கொள்கைகளை வகுப்பதில் உதவியது.அதே வேளையில்,”நமது கல்வி முறை மாறி வருகிறது,எனவே அதற்கேற்ப, ஆசிரியர்களும் குழந்தைகளும் மாறி வருகின்றனர்.அதே சமயம், இந்த உருமாற்ற காலத்தில், நாம் எப்படி முன்னேறுவோம் என்பது முக்கியம் என்று பேசியுள்ளார்.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More