அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு பிரதமர் மோடி அளித்துள்ள பேட்டியில், சர்வதேச சட்டம் மற்றும் நாடுகளின் இறையாண்மை ஆகியவற்றை அனைத்து நாடுகளும் மதிக்க வேண்டும்.அதே நேரம், தூதரக அளவில் மற்றும் பேச்சுவார்த்தை வழியே விவாதங்கள் தீர்க்கப்பட வேண்டும். போரை கொண்டு அல்ல… சிலர், நாங்கள் நடுநிலைமையுடன் செயல்படுகிறோம் என கூறுகின்றனர்.ஆனால், நாங்கள் நடுநிலைமையுடன் செயல்படவில்லை. நாங்கள் அமைதியின் பக்கம் இருக்கிறோம். இந்தியாவின் உச்சபட்ச முன்னுரிமை அமைதி என்பதில் உலக நாடுகள் முழு நம்பிக்கை கொண்டு உள்ளது என்று கூறியுள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More