Mnadu News

நாங்கள் அமைதியின் பக்கம் இருக்கிறோம்: வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு பிரதமர் மோடி பேட்டி.

அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு பிரதமர் மோடி அளித்துள்ள பேட்டியில், சர்வதேச சட்டம் மற்றும் நாடுகளின் இறையாண்மை ஆகியவற்றை அனைத்து நாடுகளும் மதிக்க வேண்டும்.அதே நேரம், தூதரக அளவில் மற்றும் பேச்சுவார்த்தை வழியே விவாதங்கள் தீர்க்கப்பட வேண்டும். போரை கொண்டு அல்ல… சிலர், நாங்கள் நடுநிலைமையுடன் செயல்படுகிறோம் என கூறுகின்றனர்.ஆனால், நாங்கள் நடுநிலைமையுடன் செயல்படவில்லை. நாங்கள் அமைதியின் பக்கம் இருக்கிறோம். இந்தியாவின் உச்சபட்ச முன்னுரிமை அமைதி என்பதில் உலக நாடுகள் முழு நம்பிக்கை கொண்டு உள்ளது என்று கூறியுள்ளார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More