Mnadu News

நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழா: முன்னாள் பிரதமர் தேவ கவுடா பங்கேற்கிறார்.

டெல்லியில் புதிய நாடளுமன்றக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி வருகிற மே 28 ஆம் தேதி திறந்துவைக்கிறார். ,புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்துவைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த விழாவைப் புறக்கணிக்கப் போவதாக 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. இந்நிலையில் முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தலைவருமான தேவ கவுடா, புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் கலந்துகொள்ளவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.

கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...

Read More